என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூர் அருகே வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்28 Feb 2020 10:36 AM GMT (Updated: 28 Feb 2020 10:36 AM GMT)
சூலூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி லட்சுமண நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் கியாஸ் கிளின் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலுசாமி புதிதாக வீடுகட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர் அருகே உள்ள பீடம்பள்ளி லட்சுமண நகரை சேர்ந்தவர் பாலுசாமி. இவர் கியாஸ் கிளின் செய்யும் வேலை செய்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் பாலுசாமி புதிதாக வீடுகட்ட ரூ.5 லட்சம் கடன் வாங்கினார்.
ஆனால் அந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்ட அவர் சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X