என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசின் கடன் குறித்து திமுக கவலைப்பட வேண்டாம்- துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்
Byமாலை மலர்19 Feb 2020 8:44 AM GMT (Updated: 19 Feb 2020 8:44 AM GMT)
தமிழக அரசின் கடன் குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் சட்டசபையில் பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் குறித்தும் அரசின் கடன் சுமை குறித்தும் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
தமிழக அரசின் கடன் குறித்து திமுக கவலைப்படவேண்டாம் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போதுள்ள ரூ.4 லட்சம் கோடி கடன் என்பது, 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ரூ.1 லட்சம் கோடிக்கு சமம் என்றார்.
மேலும், விடுபட்ட அனைவருக்கும் பயிர்க்காப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X