என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்17 Feb 2020 6:38 AM GMT (Updated: 17 Feb 2020 6:38 AM GMT)
ஆவடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தா புதுபேட்டை மேலப்பேடு பெருமாள் கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). கூலித்தொழிலளி. இவரது சொந்த ஊர் சென்னை மடிப்பாக்கம். இவருடன் விக்னேஷ், தங்கமணி ஆகிய இருவரும் அந்த அறையில் தங்கி இருந்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற கோவிந்த ராஜ் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பி வரவில்லை. அவரை உடன் தங்கி இருந்தவர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை மேலப்பேடு பகுதியில் உள்ள குளத்தில் கோவிந்த ராஜ் பிணமாக மிதந்தார். குளத்தில் இறங்கியபோது கோவிந்தராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X