என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களியக்காவிளை அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்12 Feb 2020 5:21 PM GMT (Updated: 12 Feb 2020 5:21 PM GMT)
களியக்காவிளை அருகே இளம்பெண் தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் தற்கொலை செய்து கொண்டார்.
களியக்காவிளை:
களியக்காவிளை அருகே செம்மான்விளையை சேர்ந்தவர் ரதீஸ். இவருடைய மனைவி விஜி (வயது 28). இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. விஜி வீட்டில் வைத்து தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
இதை பார்த்த கணவர் ரதீஸ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி விஜி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்குபதிவு செய்து விஜி தற் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X