என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
Byமாலை மலர்10 Feb 2020 10:58 AM GMT (Updated: 10 Feb 2020 10:58 AM GMT)
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி இன்று தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இவர் மீது ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் 2 கொலை வழக்கு உள்ளது. நெல்லை மாவட்ட போலீஸ் நிலையத்திலும் அந்த ரவுடி மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. மேலும் கூலிப்படையிலும் இந்த ரவுடிக்கு தொடர்பு இருந்துள்ளது.
இதனால் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீசார் ரவுடியை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று அவரை கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X