என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இண்டூர் அருகே மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்9 Feb 2020 4:55 PM GMT (Updated: 9 Feb 2020 4:55 PM GMT)
இண்டூர் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மதுவிற்ற பெண்கள் உள்பட 3 பேரை கைது செய்தனர்.
இண்டூர்:
தருமபுரி மாவட்டம், இண்டூர் பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அனுமதியின்றி மதுவிற்றதாக பாறைக் கொட்டாய் பகுதியை சேர்ந்த கல்யாணி (வயது48), ராஜா கொல்லஅள்ளியை சேர்ந்த மகேஸ்வரி (50), அண்ணாத்துரை (55) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X