என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்5 Feb 2020 9:44 AM GMT (Updated: 5 Feb 2020 9:44 AM GMT)
புதுவையில் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ரங்கப்பிள்ளைவீதி- கேண்டீன்வீதி சந்திப்பில் ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது 2 பேர் வாடிக்கையாளரிடம் ஒரு பேப்பரில் நம்பர்களை எழுதிக்கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை பள்ளிக்கூட வீதியை சேர்ந்த அரிபிரபு (வயது39) மற்றும் விக்கிரவாண்டியை சேர்ந்த ஆறுமுகம் (59) என்பதும் இவர்கள் ஆன்-லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டான 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.1.500-ஐ பறிமுதல் செய்தனர்.
புதுவை ரங்கப்பிள்ளைவீதி- கேண்டீன்வீதி சந்திப்பில் ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்பதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.
அப்போது 2 பேர் வாடிக்கையாளரிடம் ஒரு பேப்பரில் நம்பர்களை எழுதிக்கொண்டு பணத்தை பெற்றுக்கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கோவிந்தசாலை பள்ளிக்கூட வீதியை சேர்ந்த அரிபிரபு (வயது39) மற்றும் விக்கிரவாண்டியை சேர்ந்த ஆறுமுகம் (59) என்பதும் இவர்கள் ஆன்-லைன் மூலம் கேரள லாட்டரி சீட்டான 3 நம்பர் லாட்டரி விற்பனை செய்வது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 2 செல்போன்கள் மற்றும் லாட்டரி விற்பனை பணம் ரூ.1.500-ஐ பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X