என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
களக்காடு அருகே மொபட் மீது லாரி மோதி தாய்-மகள் காயம்
களக்காடு:
களக்காடு அருகே உள்ள ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் இசக்கியப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19). இவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் தாய் சுந்தரியுடன் களக்காடு வந்தார். பின்னர் களக்காட்டில் இருந்து வீட்டிற்கு இருவரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
நாங்குநேரி ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது பின்னால் வந்த லாரி மொபட் மீது மோதியது. இதில் கஸ்தூரியும், அவரது தாய் சுந்தரியும் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் நிற்காமல் சென்ற லாரியை ஓட்டியது தென்காசி அருகே உள்ள ஊத்துமலை கிருஷ்ணாநகரை சேர்ந்த முத்தையா மகன் கருப்பசாமி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்