என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மெலட்டூர் அருகே ஆற்றில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அருகே உள்ள மணக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் இவரது மகன் பாலாசூர்யா (வயது 21) இவர். என்ஜினீயரிங் படித்து விட்டு, வீட்டில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று பாலாவிஜய், தனது நண்பர்களுடன் அருகில் உள்ள சுள்ளான் ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது பாலாசூர்யா எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழம் அதிகம் உள்ள புதை மணல் பகுதியில் சிக்கி தண்ணீரில் மூழ்கினார். இதில் தண்ணீரில் தத்தளித்த அவரை உடனடியாக கிராம மக்கள் மீட்டனர். இருப்பினும் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
குளிக்க சென்ற வாலிபர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுள்ளான் ஆற்றில் மதகரம், மண்குண்டு மற்றும் அதன் சுற்று பகுதியில் ஆற்றில் அதிகளவில் பல அடி ஆழத்திற்கு மணல் எடுக்கப்பட்டதால் தான் புதைகுழி என தெரியாமல் இந்த துயர சம்பவம் நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெலட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்