என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அண்ணா நினைவு நாள்- பிப்ரவரி 3ம் தேதி ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
Byமாலை மலர்27 Jan 2020 7:41 AM GMT (Updated: 27 Jan 2020 7:41 AM GMT)
முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் அவரது நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 51-வது நினைவு நாள் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்ணா நினைவு நாளை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் அண்ணா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற உள்ளது.
3-ம் தேதி காலை 7 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் உள்ள விருந்தினர் இல்லம் அருகில் இருந்து அமைதிப் பேரணி புறப்பட்டு அண்ணா நினைவிடத்தை சென்றடையும். அங்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள், அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X