என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்20 Jan 2020 12:23 PM GMT (Updated: 20 Jan 2020 12:23 PM GMT)
செல்லூரில் குடும்ப தகராறில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை:
செல்லூரில் 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் 3-வது முறையாக தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
மதுரை செல்லூர் மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் மணி (வயது 48). இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த ஆல்பர்ட் மணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
செல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தற்கொலை செய்த ஆல்பர்ட் மணி, ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X