என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நெல்லை டவுனில் இன்று குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்10 Jan 2020 8:31 AM GMT (Updated: 10 Jan 2020 8:31 AM GMT)
நெல்லை டவுனில் இன்று குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை டவுண் பழனி தெருவைச் சேர்ந்தவர் மகபூப்ஜான் (வயது 55). இவர் டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை மகபூப்ஜான் நயினார்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீர் என்று அவர் ஆழமான தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.
இதை அந்த பகுதியில் உள்ள காய்கறி லோடுமேன்கள் பார்த்து, தண்ணீரில் இறங்கி அவரை கரைக்கு இழுத்து வந்தனர். ஆனால் அதற்குள் மகபூப்ஜான் பரிதாபமாக இறந்து விட்டார். அவர் நீச்சல் தெரியாததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.
இதுதொடர்பாக நெல்லை டவுண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X