என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் பெண் மாயம்
Byமாலை மலர்8 Jan 2020 12:38 PM GMT (Updated: 8 Jan 2020 12:38 PM GMT)
திருபுவனை அருகே திருமணமான 3 மாதத்தில் மருந்து கடைக்கு சென்ற பெண் மாயமானார். இது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
திருவாண்டார்கோவில்:
திருபுவனை அருகே உள்ள திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி அனிதா. (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 மாதமே ஆகிறது.
இந்த நிலையில் அனிதா மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி விட்டு வருவதாக கூறி வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமாகி விட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக கண்ணன் திருபுவனை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் தானாக வேறு எங்காவது சென்று விட்டாரா? அல்லது அவரை யாரும் கடத்தி சென்று விட்டார்களா? என்பது தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X