என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு - டோனாவூரில் சாலையில் நின்று ரகளை செய்த 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2020 10:26 AM GMT (Updated: 8 Jan 2020 10:26 AM GMT)
களக்காடு மற்றும் டோனாவூரில் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று ரகளை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:
களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் லிபிபால்ராஜ் மற்றும் போலீசார் களக்காடு புதிய பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது ஜெ.ஜெ.நகர் கீழகாலனியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மணிகண்டன் (வயது 29) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவதூறாக பேசி ரகளை செய்து கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இதுபோல ஏர்வாடி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் டோனாவூரில் ரோந்து சென்ற போது அதே ஊரைச்சேர்ந்த தானியேல் மகன் எட்வின் துரை (40) சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்று கொண்டு அவதூறாக பேசியதுடன் ரகளை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X