என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்9 Dec 2019 10:18 AM GMT (Updated: 9 Dec 2019 10:18 AM GMT)
திருவையாறு அருகே மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அருகே ஆவிக்கரையை சேர்ந்தவர் பாரதி(வயது42). இவர் மதுபாட்டில்களை மொத்தமாக டாஸ்மாக்கில் வாங்கி பதுக்கிவைத்து நடுக்கடை மெயின்ரோடு அருகே வாழை கொல்லையில் கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தார். இரவு அப்பகுதியாக ரோந்து பணிமேற்கொண்ட திருவையாறு சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக் மற்றும் அபர்ணா ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்ற பாரதியை கைது செய்தனர்.
அதேபோல் காவிரி கரை பொன்னாவரை சாலையில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தஞ்சை புன்னை நல்லூரை சேர்ந்த திருஞானம் மகன் சரவணன்(38) என்பவரையும் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X