என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தையை அடித்த கொன்ற மகன் - சாப்பாடு தான் காரணம்
Byமாலை மலர்20 Nov 2019 9:46 AM GMT (Updated: 20 Nov 2019 9:46 AM GMT)
நெற்குன்றம் அருகே குடிபோதையில் இருந்த மகன் வயதான தந்தையை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 80) இவரது மகன் பாலாஜி கட்டிட மேஸ்திரி.
பாலாஜிக்கு குடிப்பழக்கம் கொண்டவர் மேலும் சரியாக வேலைக்கு செல் லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாலாஜி தந்தை முத்துவிடம் ஓட்டலில் சாப்பிட பணம் கேட்டார்.
ஆனால் முத்து பணம் கொடுக்க மறுத்து விட்டார் ஆத்திரமடைந்த பாலாஜி தந்தை முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தார் இதில் தலை, கால், கையில், பலத்த காயம் அடைந்த முத்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிகிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் சப்- இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி பாலாஜியை கைது செய்தனர். குடிபோதையில் வயதான தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெற்குன்றம் புவனேஸ்வரி நகர் லட்சுமணன் தெருவைச் சேர்ந்தவர் முத்து (வயது 80) இவரது மகன் பாலாஜி கட்டிட மேஸ்திரி.
பாலாஜிக்கு குடிப்பழக்கம் கொண்டவர் மேலும் சரியாக வேலைக்கு செல் லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த பாலாஜி தந்தை முத்துவிடம் ஓட்டலில் சாப்பிட பணம் கேட்டார்.
ஆனால் முத்து பணம் கொடுக்க மறுத்து விட்டார் ஆத்திரமடைந்த பாலாஜி தந்தை முத்துவை சரமாரியாக அடித்து உதைத்தார் இதில் தலை, கால், கையில், பலத்த காயம் அடைந்த முத்து மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிகிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் சப்- இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி பாலாஜியை கைது செய்தனர். குடிபோதையில் வயதான தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X