என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கஞ்சா கடத்தல்- வாலிபர் கைது
Byமாலை மலர்8 Nov 2019 6:54 AM GMT (Updated: 8 Nov 2019 6:54 AM GMT)
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து நின்றது. அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து இறங்கிய வாலிபர் சந்தேகப்படும்படி நின்றார். அவரிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். பையை சோதனை செய்தபோது 12 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
விசாரணையில் அவர் தேனியைச் சேர்ந்த விஜய் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X