என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருத்தணி வாலிபர் கொலை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
Byமாலை மலர்5 Nov 2019 7:04 AM GMT (Updated: 5 Nov 2019 7:04 AM GMT)
திருத்தணி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து 3 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சென்னை:
திருத்தணியில் கடந்த 16.8.2019 அன்று மகேஷ் என்பவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது.
இந்த வழக்கில் விமல்ராஜ், அஜித்குமார், ராஜ்குமார், கோபிராஜ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அரவிந்தன் பரிந்துரையின்பேரில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரியின் உத்தரவின் படி கொலை வழக்கில் கைதான விமல்ராஜ், கோபிராஜ் மற்றும் அஜித்குமார் ஆகிய 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X