என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபர்
Byமாலை மலர்31 Oct 2019 6:38 AM GMT (Updated: 31 Oct 2019 6:38 AM GMT)
போரூர் அருகே முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
போரூர்:
வடபழனி, ஈஸ்வரி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். பிளம்பராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சிவகுமாருக்கு ஏற்கனவே லதா என்கிற பெண்ணுடன் வடபழனி கோவிலில் முதல் திருமணம் நடந்திருப்பது யோகலட்சுமிக்கு தற்போது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த யோகலட்சுமி, இதுபற்றி சிவகுமாரிடம் கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக சிவகுமார் மீது யோகலட்சுமி வடபழனி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு செய்து சிவகுமாரை தேடி வருகிறார்.
வடபழனி, ஈஸ்வரி நகர், 3-வது தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். பிளம்பராக வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி யோகலட்சுமி. இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 3மாத கைக்குழந்தை உள்ளது.
இந்த நிலையில் சிவகுமாருக்கு ஏற்கனவே லதா என்கிற பெண்ணுடன் வடபழனி கோவிலில் முதல் திருமணம் நடந்திருப்பது யோகலட்சுமிக்கு தற்போது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த யோகலட்சுமி, இதுபற்றி சிவகுமாரிடம் கேட்டார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முதல் திருமணத்தை மறைத்து தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதாக சிவகுமார் மீது யோகலட்சுமி வடபழனி மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்கு பதிவு செய்து சிவகுமாரை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X