என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜாக்கமங்கலம் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
Byமாலை மலர்24 Oct 2019 1:35 PM GMT (Updated: 24 Oct 2019 1:35 PM GMT)
ராஜாக்கமங்கலம் அருகே கரையில் அமர்ந்து மது குடித்த வாலிபர் குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஜவகர் (வயது 35). இவர் தனது நண்பர்கள் சிலருடன் தியேட்டருக்கு சினிமா பார்க்கச் சென்றார். வழியில் அவர்கள் நிலவடிகுளம் கரையில் அமர்ந்து மது குடித்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ஜவகர் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.
இது குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X