என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி- எடப்பாடி பழனிசாமிக்கு ஏ.சி.சண்முகம் பாராட்டு
Byமாலை மலர்24 Oct 2019 8:53 AM GMT (Updated: 24 Oct 2019 8:53 AM GMT)
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் ஏ.சி.சண்முகம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்ட போதும், மக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இவ்விரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை வழங்கி உள்ளனர்.
தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்ட போதும், மக்கள் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் இவ்விரண்டு தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை வழங்கி உள்ளனர்.
தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்து வெற்றிக்கு வித்திட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X