என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எனது அரசியல் வாழ்க்கையை அழித்தது சசிகலா குடும்பம்- மதுசூதனன் குற்றச்சாட்டு
Byமாலை மலர்18 Oct 2019 6:23 AM GMT (Updated: 18 Oct 2019 6:23 AM GMT)
1996-ம் ஆண்டு முதல் தனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து விட்டதாக மதுசூதனன் குற்றம்சாட்டியுள்ளார்.
ராயபுரம்:
அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு விழாவையொட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
அ.தி.மு.க.வின் 48-ம் ஆண்டு விழாவையொட்டி வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் இனிப்பு வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வின் 48 ஆண்டு காலத்தில் 30 ஆண்டு பொறுப்பில் இருந்து செயல்பட்டு வருகிறேன். 1996-ம் ஆண்டு முதல் எனது அரசியல் வாழ்க்கையை சசிகலா குடும்பத்தினர் அழித்து வந்தனர்.
ஜெயலலிதாவிடம் என்னை பற்றி அவதூறாக கூறி வந்தனர். எனது மரணம் அ.தி.மு.க. கொடியை தாங்கித்தான் நிகழும். ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள தினகரன் மக்களுக்கு எந்தவித திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X