என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்மாபேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்15 Oct 2019 11:01 AM GMT (Updated: 15 Oct 2019 11:01 AM GMT)
அம்மாபேட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தேசிய புதிய கல்வி கொள்கையை கண்டித்தும், அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார சீர்கேடுகளை நீக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அம்மாப்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் இனியவன் தலைமை தாங்கினார். பாபநாசம் சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழன் முன்னிலை வகித்தார். அம்மாபேட்டை ஒன்றிய துணை செயலாளர் விக்னேஷ் வரவேற்றார், இதில் தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமிழருவி, குடந்தை சட்டமன்ற தொகுதி செயலாளர் முல்லை வளவன், மாநில துணை செயலாளர் வெற்றிவேந்தன், பாசறை மாவட்ட துணை செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X