search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருவள்ளூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலி

    திருவள்ளூர் அருகே மாடியில் இருந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருவள்ளூர்:

    சிவகாசியை சேர்ந்தவர் பால்பாண்டி (35). தொழிலாளி. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருவள்ளூரை அடுத்த கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார்.

    நேற்றிரவு அவர் 2-ம் தளத்தில் உள்ள பால் கனியில் நடந்து சென்றார். அப்போது பால் பாண்டி கீழே தவறி விழுந்ததார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

    Next Story
    ×