என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீராம்பட்டினத்தில் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்4 Oct 2019 5:13 PM GMT (Updated: 4 Oct 2019 5:13 PM GMT)
வீராம்பட்டினத்தில் நோய் கொடுமையால் முதியவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாகூர்:
வீராம்பட்டினம் பவானி நகரை சேர்ந்தவர் ராமஜெயம். (வயது 81). இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமா நோயால் அவதி அடைந்து வந்தார். இதனால் மூச்சு விடுவதற்கே சிரமப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்றும் நோய் முற்றிலுமாக குணமாகவில்லை.
இதனால் தற்கொலை செய்து கொள்ள ராமஜெயம் முடிவு செய்தார். நேற்று காலை வீட்டை விட்டு வெளியே சென்று ராமஜெயம் அப்பகுதியில் உள்ள முந்திரி தோப்பில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மகன் முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X