என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேட்டில் கழிவுநீர் வாரியத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்27 Sep 2019 6:43 AM GMT (Updated: 27 Sep 2019 6:43 AM GMT)
சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் வாரியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
போரூர்:
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபுன்குமார் (வயது 20) கட்டிட தொழிலாளி.
இவர் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பழுதடைந்த மின்சார வயர்களை விபுன்குமார் சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விபுன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபுன்குமார் (வயது 20) கட்டிட தொழிலாளி.
இவர் சென்னை கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரிய அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணியில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாலை பழுதடைந்த மின்சார வயர்களை விபுன்குமார் சரி பார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே விபுன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X