என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை பெண்ணிடம் 8 பவுன் நகை-பணப்பை திருட்டு
Byமாலை மலர்21 Sep 2019 9:06 AM GMT (Updated: 21 Sep 2019 9:06 AM GMT)
மதுரை பெண்ணிடம் 8 பவுன் நகை-பணப்பை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை வில்லாபுரம்- அருப்புக்கோட்டை மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 65). சென்னை சென்றுவிட்டு தனியார் டிராவல்ஸ் மூலம் மதுரை வந்தார்.
மாட்டுத்தாவணி ஆம்னி பஸ் நிலையத்தில் இறங்கிய விஜயலட்சுமி ‘தனது டிராவல் பேக்‘ மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து கீரைத்துறை போலீசில், விஜயலட்சுமி புகார் செய்தார். அதில், மாயமான பையில் ஆப்பிள் ஐ போன் ஹார்டு டிஸ்க், 8 பவுன் நகை, ரூ.47 ஆயிரம் ரொக்கம் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளன.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X