என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்9 Sep 2019 2:34 PM GMT (Updated: 9 Sep 2019 2:34 PM GMT)
கடையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
கடையம்:
கடையம் அருகே உள்ள புங்கம்பட்டியில் கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை மறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் டிராக்டர்களில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து டிராக்டர்களை ஓட்டிவந்த புங்கம்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சரவணகுமார் (வயது 26), அதே பகுதியை சேர்ந்த ராமர் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மணல் அள்ள பயன்படுத்திய 2 டிராக்டர்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X