என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![தற்கொலை தற்கொலை](https://img.maalaimalar.com/Articles/2019/Aug/201908271550194961_pondicherry-near-youth-suicide-police-inquiry_SECVPF.gif)
புதுவை அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
புதுச்சேரி:
புதுவை உழந்தைகீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்த தேவலிங்கம். இவரது மனைவி சிவபாக்கியம். இவர்களது மகன் வேல்முருகன் (வயது35), பெயிண்டர். இவர் புதுவை டி.வி.நகர் துலுக்காணத்தமன் கோவில் தெருவில்தற்போது வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகவில்லை.
திருமணம் செய்து வைக்கும்படி வேல்முருகன் தனது தாய் சிவபாக்கியத்திடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் சிவபாக்கியம் இதற்கான முயற்சிகள் எடுத்தும் திருமணம் கைகூடாததால் சோகத்தில் வேல்முருகன் மதுகுடித்து வந்தார்.
இந்த நிலையில் திருமண ஏக்கத்தில் மனமுடைந்த வேல்முருகன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். நேற்று அவர் தங்கி இருந்த வீட்டில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது தாய் சிவபாக்கியம் கொடுத்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)