என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைப்பு- வேலூர் மேற்கு மாவட்ட திமுக அறிவிப்பு
Byமாலை மலர்17 Aug 2019 7:16 AM GMT (Updated: 17 Aug 2019 7:16 AM GMT)
தொடர் மழையின் காரணமாக வேலூரில் நாளை நடைபெற இருந்த நன்றி அறிவிப்பு கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.
சென்னை:
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை வெற்றி பெற செய்த தொகுதியின் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் வாணியம்பாடியில் நாளை (18-ந்தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பொதுக்கூட்டம் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 25-ந்தேதி வாணியம்பாடியில் மாலை 4 மணியளவில் கூட்டம் நடைபெறும் என்று வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க. அறிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X