என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொடைக்கானலில் பயிர் சாகுபடிக்கு கைகொடுத்த சாரல் மழை
Byமாலை மலர்8 Aug 2019 9:43 AM GMT (Updated: 8 Aug 2019 9:43 AM GMT)
கொடைக்கானலில் பெய்து வரும் சாரல் மழையால் பயிர்சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், பூண்டு, காளிபிளவர், முட்டைகோஸ், பீட்ரூட், சவ்சவ், பட்டாணி, காபி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த 4 வருடங்களாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இந்த வருடமும் கொடைக்கானலில் மழை குறைந்ததால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதும் விவசாயத்திற்கு கைகொடுக்கவில்லை. தற்போது கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் மழையினால் காய்கறிகள் செழித்து வளர தொடங்கி உள்ளன. கன மழை பெய்ததால் காய்கறிகள் அழுகும் நிலை உள்ளது. தற்போது சாரல் மழையே தொடர்ந்து பெய்து வருகிறது.
மேலும் இதமான சீதோசனம் நிலவி வருவது காய்கறி வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை, கீழ்மலை பகுதிகளில் உருளைகிழங்கு, பீன்ஸ், கேரட், பூண்டு, காளிபிளவர், முட்டைகோஸ், பீட்ரூட், சவ்சவ், பட்டாணி, காபி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த 4 வருடங்களாக போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் காய்கறி சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக பூண்டு சாகுபடி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
இந்த வருடமும் கொடைக்கானலில் மழை குறைந்ததால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தபோதும் விவசாயத்திற்கு கைகொடுக்கவில்லை. தற்போது கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் மழையினால் காய்கறிகள் செழித்து வளர தொடங்கி உள்ளன. கன மழை பெய்ததால் காய்கறிகள் அழுகும் நிலை உள்ளது. தற்போது சாரல் மழையே தொடர்ந்து பெய்து வருகிறது.
மேலும் இதமான சீதோசனம் நிலவி வருவது காய்கறி வளர்வதற்கு ஏதுவாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X