என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி கொலையில் 6 வாலிபர்கள் கைது
ராயப்பேட்டை:
காசிமேடு பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சுரேஷ் என்ற டகுள் சுரேஷ்.இவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. தண்டையார்பேட்டை பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற் கிடமாக வந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர் காசிமேடு பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பதும், இவரும் இவரது நண்பர்களான நரேஷ்குமார், ரமேஷ், சந்தோஷ் குமார், கமல், பிரேம்குமார் ஆகிய 6 பேரும் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு ரவுடி சுரேசை கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தமிழரசன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். சுரேஷ் தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டு தமிழரசன் மற்றும் அவரது நண்பர்களை அடித்து தாக்கி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தமிழரசன் உள்பட 6 பேரும் சுரேசை கொலை செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்