என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம் - அமைச்சர் வேலுமணி
Byமாலை மலர்6 Aug 2019 8:55 AM GMT (Updated: 6 Aug 2019 8:55 AM GMT)
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இறைவன் கொடுத்த கொடை மழை, அந்த மழை நீரை சேகரிப்பது மிகமிக அவசியம். அம்மா அரசை வழி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.
200 சதுரடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீரை சேகரித்தால் ஒரு குடும்பம் 1 ஆண்டுக்கு தேவையான மழை நீரை சேமிக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேல் பெய்யும் ஒரு துளி மழை நீரை கூட வீணாக்க கூடாது. இதை நாம் சவாலாக வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம்.
மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும், மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
இறைவன் கொடுத்த கொடை மழை, அந்த மழை நீரை சேகரிப்பது மிகமிக அவசியம். அம்மா அரசை வழி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.
200 சதுரடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீரை சேகரித்தால் ஒரு குடும்பம் 1 ஆண்டுக்கு தேவையான மழை நீரை சேமிக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இனிமேல் பெய்யும் ஒரு துளி மழை நீரை கூட வீணாக்க கூடாது. இதை நாம் சவாலாக வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம்.
மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும், மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X