என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே பேக்கரி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலி
Byமாலை மலர்30 July 2019 11:15 AM GMT (Updated: 30 July 2019 11:15 AM GMT)
திருப்பூர் அருகே திருமணத்துக்கு ஜாதகம் பார்க்க சென்ற பேக்கரி தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் பொங்கலூர் அடுத்த தொங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரன் (வயது 25). பேக்கரி கடை ஊழியர். நேற்று காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாவிபாளையத்தில் தனது திருமணம் குறித்து ஜாதகம் பார்த்தார். அதே ஊரில் இருந்த நண்பர் சுந்தரமூர்த்தியின் வீட்டில் தங்கினார். நேற்று காலை யோகேஸ்வரன் அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் யோகேஸ்வரன் கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக போலீசார் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X