என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜபாளையம் அருகே குடிபோதையில் கிணற்றில் விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்28 July 2019 12:12 PM GMT (Updated: 28 July 2019 12:12 PM GMT)
ராஜபாளையம் அருகே குடிபோதையில் கிணற்றுக்குள் விழுந்த சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே உள்ள முகவூரைச் சேர்ந்தவர் முகேஷ் (வயது 21). சமையல் தொழிலாளி.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. நேற்று இரவும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே உள்ள கிணற்றின் சுற்றுச்சுவர் மேல் முகேஷ் படுத்திருந்தார்.
நள்ளிரவில் எதிர்பாராத விதமாக தூக்கத்தில் உருண்ட முகேஷ், கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை யாரும் கவனிக்கவில்லை.
இன்று காலை குடும்பத்தினர் முகேசை தேடினர். அப்போதுதான் அவர் கிணற்றில் பிணமாக மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக உடல் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சேத்தூர் போலீசில் புகார் செய்யப் பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X