என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை திருநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை
Byமாலை மலர்11 July 2019 10:29 AM GMT (Updated: 11 July 2019 10:29 AM GMT)
மதுரை திருநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை சித்ரவதை செய்ததாக கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மதுரை:
மதுரை திருநகர் ஜோசப் நகரை சேர்ந்தவர் பிரதீபா (வயது 35). இவருக்கும் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (38) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் ஏற்கனவே திருமணமானவர்.
இந்த நிலையில் பிரதீபா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஆனந்த்ராஜ் துன்புறுத்தி வருகிறார். இதற்கு அவரது தாய் கலைச்செல்வி (70), சகோதரி மஞ்சுளா ஆகியோர் உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் ராஜ், அவரது தாய், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
மதுரை திருநகர் ஜோசப் நகரை சேர்ந்தவர் பிரதீபா (வயது 35). இவருக்கும் பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த ஆனந்த்ராஜ் (38) என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனந்தராஜ் ஏற்கனவே திருமணமானவர்.
இந்த நிலையில் பிரதீபா திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் ஆனந்த்ராஜ் துன்புறுத்தி வருகிறார். இதற்கு அவரது தாய் கலைச்செல்வி (70), சகோதரி மஞ்சுளா ஆகியோர் உடந்தையாக உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஆனந்த் ராஜ், அவரது தாய், சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X