என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
Byமாலை மலர்3 July 2019 12:02 PM GMT (Updated: 3 July 2019 12:02 PM GMT)
திண்டுக்கல் அருகே கார் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே பழைய வக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்வம் (வயது50). இவர் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பள்ளப்பட்டியில் உள்ள தனியார் கியாஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
வழக்கமாக காலையில் மோட்டார் சைக்கிள் மூலம் திண்டுக்கல் வந்து இங்கிருந்து பஸ்சில் பள்ளப்பட்டி செல்வார். இன்று காலை வழக்கம்போல் பழைய வக்கம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
பஞ்சம்பட்டி பிரிவு அருகே வந்தபோது திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு சென்ற கார் செல்வம் மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X