என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Byமாலை மலர்19 Jun 2019 11:57 AM GMT (Updated: 19 Jun 2019 11:57 AM GMT)
ஏரியூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை நியமிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏரியூர்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் உள்ள கொண்டஅள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதுவரை அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள் நியமிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதி கிராம மக்கள் சிலர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை உடனே நியமித்து மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் உள்ள கொண்டஅள்ளி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதுவரை அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள் நியமிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த பகுதி கிராம மக்கள் சிலர் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்களை உடனே நியமித்து மர்ம காய்ச்சலை கட்டுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இன்று காலை அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X