என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
களக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது
Byமாலை மலர்19 Jun 2019 7:38 AM GMT (Updated: 19 Jun 2019 7:38 AM GMT)
சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
களக்காடு:
களக்காடு தலையணையில் வறட்சியின் காரணமாக கடந்த 2 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டது. இந்நிலையில் கடந்த வாரம் களக்காடு மலையில் சாரல் மழை பெய்ததால் வறண்டு கிடந்த தலையணையில் கடந்த 10-ந் தேதி முதல் தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிய தொடங்கினர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர். தலையணையில் குடும்பத்தினர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரித்ததால் தலையணை களை கட்டியது.
இந்நிலையில் களக்காடு மலையில் சாரல் மழை நின்றது. சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
களக்காடு தலையணையில் வறட்சியின் காரணமாக கடந்த 2 மாதங்களாக தண்ணீர் இன்றி வறண்டது. இந்நிலையில் கடந்த வாரம் களக்காடு மலையில் சாரல் மழை பெய்ததால் வறண்டு கிடந்த தலையணையில் கடந்த 10-ந் தேதி முதல் தண்ணீர் வரத் தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிய தொடங்கினர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் நூற்றுக்கணக்கானோர் வந்து சென்றனர். தலையணையில் குடும்பத்தினர்களுடன் குளித்து மகிழ்ந்தனர். கூட்டம் அதிகரித்ததால் தலையணை களை கட்டியது.
இந்நிலையில் களக்காடு மலையில் சாரல் மழை நின்றது. சாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ணீர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் கவலையடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X