என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒட்டன்சத்திரம் அருகே பஸ்சுக்கு காத்திருந்தவர் கார் மோதி பலி
Byமாலை மலர்14 Jun 2019 11:08 AM GMT (Updated: 14 Jun 2019 11:08 AM GMT)
ஒட்டன்சத்திரம் அருகே லக்கயன் கோட்டையில் பஸ்சுக்காக காத்திருந்தவர்மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
ஒட்டன்சத்திரம்:
லக்கயங்கோட்டை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 55) இவரும் காந்தி நகரை சேர்ந்த குணசேகரன் (64) என்பவரும் பேருந்துக்காககாத்து இருந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற கார் இவர்கள் மீது மோதியதில் ஆறுமுகசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். குணசேகரன் இரு கால்களும் உடைந்த நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காரை ஓட்டி வந்த காளாஞ்சி பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் சிவனேசன் (34) மற்றும் காரில் உடன் வந்த செல்லமுத்து என்பவர் மீதும் வழக்குப் பதிந்து ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X