என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் பரபரப்பு - அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்26 Jan 2019 10:21 AM GMT (Updated: 26 Jan 2019 10:21 AM GMT)
கும்பகோணத்தில் அடுத்தடுத்த 3 கடைகளில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம்:
கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் சுவாமிமலை ரோட்டில் உள்ள மேலக்காவிரியில் ஒரு காம்பளக்ஸ் உள்ளது. இங்கு 4 கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவு வியாபாரிகள் பூட்டி விட்டுசென்று விட்டனர்.
இந்த நிலையில் நள்ளிரவு காம்பளசுக்கு வந்த கொள்ளையர்கள் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். அவர்கள் ஜெய் லாபுதீன் என்பவரின் டிராவல்ஸ் நிறுவனத்துக்குள் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்தனர். மேலும் பைசல் என்பவரது செல்போன் கடையில் 5 செல்போன்கள் மற்றும் பொருட்களை திருடியுள்ளனர். மேலும் பால்கடை, எலக்ட்ரிக்கல் கடை பூட்டையும் உடைத்துளனர். மேலும் அடுத்த காம்பளக்சில் உள்ள ரபீக் மளிகை கடையில் ரூ.12 ஆயிரத்தை திருடினர். 3 கடைகளிலும் கொள்ளை போனவற்றின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த துணிகர கொள்ளை குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 கடைகளில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் கொள்ளை நடந்தது கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X