என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவர் கைது
Byமாலை மலர்11 Jan 2019 9:13 AM GMT (Updated: 11 Jan 2019 9:13 AM GMT)
கபிஸ்தலம் அருகே ரேசன் கடை விற்பனையாளரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே புள்ளப்பூதங்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடியில் விற்பனையாளராக பணியாற்றுபவர் சின்னப்பா (வயது 55) . இவர் நேற்று தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு வழங்கி வந்துள்ளார்.
அப்பொழுது பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் நாளை வழங்குவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நரசிம்மபுரம் வடக்கு தெரு மோகன் (56) என்பவர் சின்னப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டி, அங்கு இருந்த மெஷின் மற்றும் மேஜை ஆகியவற்றை உடைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து சின்னப்பா கபிஸ்தலம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மோகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X