என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே லாரி மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்11 Sep 2018 11:48 AM GMT (Updated: 11 Sep 2018 11:48 AM GMT)
கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
கோவை:
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கடையில் வேலை பார்க்கும் சூலூரை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தென்னம்பாளையம் நோக்கி சென்றார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பச்சாத்தி(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி பகுதியை சேர்ந்தவர் இளவரசன்(வயது 25). இவர் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மாலை இவர் கடையில் வேலை பார்க்கும் சூலூரை சேர்ந்த ராஜேஷ்(34) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தென்னம்பாளையம் நோக்கி சென்றார்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த இளவரசனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த ராஜேஷ் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின் பேரில் போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பச்சாத்தி(27) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X