என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக பொதுத்தேர்வு எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
Byமாலை மலர்4 Sep 2018 7:04 AM GMT (Updated: 4 Sep 2018 7:04 AM GMT)
பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #MInisterSengottaiyan
சென்னை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #MInisterSengottaiyan
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லாமல் நேரடியாக 8, 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதலாம். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடக்கும் தனித்தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுதேர்வு மற்றும் ஜூன், ஜூலையில் உடனடித் தேர்வுகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #MInisterSengottaiyan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X