என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரூ.100 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட் சிட்டி டெண்டருக்கு சென்னை ஐகோர்ட் தடை
Byமாலை மலர்28 Aug 2018 3:48 PM GMT (Updated: 28 Aug 2018 3:48 PM GMT)
தமிழகத்தில் 10 நகரங்களில் செயல்படுத்தப்பட உள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டருக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. #SmartCity #MadrasHC
சென்னை:
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தமிழகத்தில் இருந்து 10 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டடன. இந்த திட்டத்தின் ஒரு அங்கமாக 10 நகரங்களில் மின்னணு நிர்வாகம், மொபைல் ஆப் வடிவமைப்பு ஆகிய பணிகளுக்காக தமிழக அரசு டெண்டர் விட்டு அதில் எல் அண்டு டி நிறுவனம் தேர்வாகியிருந்தது.
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய இந்த டெண்டர் வெளிப்படையாக நடக்கவில்லை எனக்கோரி ஏஸ்டெக் மிஷனரி என்ற நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி மகாதேவன், டெண்டரின் மேல் நடவடிக்கைக்கு தடை விதித்து வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X