என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கருணாநிதி பிறந்தநாள்: ஜி.கே.வாசன் வாழ்த்து
Byமாலை மலர்2 Jun 2018 11:29 PM GMT (Updated: 2 Jun 2018 11:29 PM GMT)
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளாா்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப் பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மாநில மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நலன் காக்கவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.
உலக தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கிற, விரும்புகிற தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் இவருக்கு என்று ஓர் தனி இடம் என்றும் உண்டு. கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப்பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப் பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும். கிராமப்புற முன்னேற்றத்திற்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கும், சமூக சீர்திருத்தத்திற்கும், மாநில மக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் நலன் காக்கவும் குரல் கொடுத்த பெருமைக்குரியவர்.
உலக தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மொழியை பெரிதும் நேசிக்கிற, விரும்புகிற தமிழ் நெஞ்சங்களின் உள்ளங்களில் இவருக்கு என்று ஓர் தனி இடம் என்றும் உண்டு. கருணாநிதி இன்னும் நீண்ட காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து அரசியலிலும், மக்கள் நலப்பணியிலும் சிறந்து விளங்க இயற்கையும், இறைவனும் என்றும் துணை நிற்க வேண்டும் என்று த.மா.கா. சார்பில் வாழ்த்துகிறேன். இவ்வாறு வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X