என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்18 May 2018 2:49 PM GMT (Updated: 18 May 2018 2:49 PM GMT)
போடி அருகே கோவில் திருவிழாவில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேலசொக்கநாதபுரம்:
போடி சந்தைப் பேட்டை ஏகாளிசந்து பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). இவர் அதே பகுதியில் நடந்த காளியம்மன் கோவில் திருவிழாவுக்கு சென்றார்.
அப்போது பால்குடம் எடுத்து வந்த சிறுமிகளை அதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (36) என்பவர் கீழே தள்ளி விட்டுள்ளார். இதனை சீனிவாசன் கண்டித்தார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு ராஜ்குமார் அரிவாளால் சீனிவாசனை தாக்கி விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து சீனிவாசன் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X