என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டையில் மணல் குவாரியை எதிர்த்து 17-ந் தேதி தி.மு.க. போராட்டம்
Byமாலை மலர்15 May 2018 8:32 AM GMT (Updated: 15 May 2018 8:32 AM GMT)
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி திமுக போராட்டம நடத்த போவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூள மேனியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கி.வேனு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மூர்த்தி, குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சத்தியவேல், இளைஞர் அணி அமைப்பாளர் லோக் கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகள் துவங்கி உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள கூள மேனியில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் கி.வேனு தலைமை தாங்கினார். அவைத் தலைவர் பகலவன், முன்னாள் அமைச்சர் சுந்தரம், முன்னாள் எம்பி கிருஷ்ணசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராசன், மூர்த்தி, குணசேகர், ஒன்றிய செயலாளர்கள் சந்திரசேகர், சத்தியவேல், இளைஞர் அணி அமைப்பாளர் லோக் கேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி துவக்க உள்ளதை கண்டித்து வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X