என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேராசிரியை நிர்மலாதேவியின் 3 செல்போன்கள் பறிமுதல்
Byமாலை மலர்17 April 2018 7:45 AM GMT (Updated: 17 April 2018 7:45 AM GMT)
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை கைப்பற்றினார்கள்.
சென்னை:
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை கைப்பற்றினார்கள். அந்த செல்போன்களில் யார்-யார் தொலைபேசி நம்பர்கள் உள்ளன? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபகாலத்தில் எந்தெந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசி வந்தார், எவ்வளவு நேரம் பேசினார் என்ற விவரமும் முழுமையாக பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இன்று அவர் பயன்படுத்தி வந்த 3 செல்போன்களை கைப்பற்றினார்கள். அந்த செல்போன்களில் யார்-யார் தொலைபேசி நம்பர்கள் உள்ளன? என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.
சமீபகாலத்தில் எந்தெந்த முக்கிய பிரமுகர்களிடம் பேசி வந்தார், எவ்வளவு நேரம் பேசினார் என்ற விவரமும் முழுமையாக பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X