என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்கோட்டையில் கோவிலில் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்22 Oct 2017 10:30 AM GMT (Updated: 22 Oct 2017 10:30 AM GMT)
ஊத்துக்கோட்டையில் கோவில் உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளயடித்தது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் நகை கொள்ளை போனது, இதேபோல் பென்னாலூர் பேட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவில், செங்கரை கிராமத்தில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவில்களில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிரண்குமார், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்துக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அம்மன் கழுத்தில் இருந்த அரை பவுன் நகை கொள்ளை போனது, இதேபோல் பென்னாலூர் பேட்டை கிராமத்தில் உள்ள முருகன் கோவில், செங்கரை கிராமத்தில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர். கொள்ளையர்களை பிடிக்க ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவில்களில் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிரண்குமார், பொன்னேரி அருகே உள்ள ஆண்டார்குப்பத்தை சேர்ந்த தமிழரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் ரொக்கம், 3 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X